Thursday, May 22, 2014

story of how a 55 year old man cut his mother in law and went to jail ..... NO DOWRY CASE ON THIS GUY ???


55 year old Duraisami and his wife lived near Ayakudi in Tamil Nadu.

Wifeeee left him and went of to her mother's  place. The mother seems to have accepted  supported that !!

Duraisami tried requesting wifeee to return. Durai's mother in law was NOT leaving her daughter !!

Angered by that Duraisami attacked the mo in law with a knife (cut her) and she is in hospital !! Durai's been arrested and is in cooler !!!

Married men get arrested in myriad ways .... sadly this is one of them

Educated well behaved well earning men are advised NOT to get into violence.... do nothing, sit at home, wifeeeeee will call police and you can get arrested


*************************************************************

படித்த கணவன்மார் இப்படியெல்லாம் கஷ்டமே படவேண்டாம். சும்மா வீட்டில் இருந்தாலே போதும் , பொஞ்ச்சாதி பொய் கேஸ் குடுத்தாலே வந்து அள்ளிக்கிட்டு போயிடுவாங்க்க





*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

how a man and his mother can be locked up , JUST ,... JUST on the word of his WIFE !!!! மனைவி சொன்னாள் ...கணவன் , மாமியார் கைது !!!!

husband and mother in law arrested ON WIFE'S COMPLAINT !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
One Sudha aged approx 30 was married to Jeyachandran aged 30. They were residents of Irumbupalam near Panthalur. The husband's mother Sellamani aged 60 lived with them.

It is alleged that Husband Jayachandran was addicted to alocohol and used to return home drunk. While drunk he used to ONLY listen to his mother (now don't ask me why or how he listens ONLY to one woman and not the other !!!!)

Being inebriated, he used to thrash his wife. On 21st may it is alleged that the husband and mother in law beat up the wife. Wife claimed that she was injured and  got herself admitted to  hospital. As usual husband and mother in law were arrested !

full news from Dinakaran website enclosed



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

Monday, May 19, 2014

FILE SEXUAL HARASSMENT CASE ON MNC COMPANIES AND GET MONEY / SETTLEMENT !!!!



"...........The HC judges said they are interested in finding a solution to amicably resolve the dispute..... The complainant also said, "I am willing to explore the possibility (of a settlement)." The judges told them to decide on a convenient date.........."

So the moot question is WILL KPMG PAY ??

IF KPMG PAYS , who is the next ???


***************** FULL NEWS FROM TIMES OF INDIA ************************


Sexual harassment: It's time to move on, HC tells parties

Rosy Sequeira,TNN | May 8, 2014, 11.03 PM IST


MUMBAI: The Bombay HC on Thursday sought a solution to resolve the sexual harassment case filed in 2007 against KPMG (India) Limited by a former associate director, telling both sides that it is time move on.

Justices V M Kanade and Anil Menon's observations came after the complainant concluded her arguments, saying the National Commission for Women has jurisdiction to entertain individual complaints and even "took cognizance of the Tarun Tejpal case".

The court heard the multinational's petitions to quash proceedings initiated by NCW last year, saying it is not an adjudicatory body but can only recommend. The HC in November 2013 had stayed the proceedings.

The complainant argued that she had exhausted all remedies available in law as every proceeding was challenged and justice to her was delayed. She said the NCW hearing is also stalled by the present petition by KPMG. "It has been eight years," she said. The judges said litigation will go on for long and as the complainant is a qualified chartered accountant, she should concentrate on having a better future with better job prospects. "You have to look ahead," said Justice Menon. The complainant said she is not employed and has been fighting not for monetary gains but for the dignity of women. "No one should suffer like me. More than anything, my professional dignity must be maintained," she said.

The HC judges said they are interested in finding a solution to amicably resolve the dispute.

KPMG's advocate Nikhil Sarkhardande said he will take instructions and inform the court if his client is willing to abide by the court's mediation.

The complainant also said, "I am willing to explore the possibility (of a settlement)." The judges told them to decide on a convenient date.



SOURCE :
http:// timesofindia . indiatimes . com / city /mumbai / Sexual-harassment-Its-time-to-move-on-HC-tells-parties/articleshow/34843272.cms?intenttarget=no



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

Sunday, May 18, 2014

SECOND & ILLEGAL wife of an already married man FILES police case as he finds a third woman !! POLICE PROMPTLY ARREST the MAN !!!!


A woman who was the illegal second wife of an already married man complained to police that he has found a third wife !!!! It was all ok and hunky dory when she eloped with this ALREADY MARRIED guy, brought him to a different town and lived there in "relationship" ..... However the "poor thing" WAS FORCED to file a case of criminal intimidation, trying to RAPE her daughters and other crimes, as this guy went after a third woman !!!

Needless to say the MAN HAS BEEN ARRESTED !!!!

detailed story in Tamil below

*********************************************************************************

3 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர் கைது: சேலம் ஜெயிலில் அடைப்பு
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, மே 18, 10:31 AM IST


3 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர் கைது: சேலம் ஜெயிலில் அடைப்பு

சேலம், செப் 18–

கோவை அருகில் உள்ளது மலுமிச்சான்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராஜ்கண்ணன் (வயது 39). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2–வது மனைவி செல்வராணி (வயது 37).

இவரை ராஜ்கண்ணன் சேலம் 5 ரோடு அருகில் உள்ள குரங்குசாவடி பகுதியில் குடிவைத்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 பெண்கள் உள்ளனர். இந்த நிலையில் செல்வராணி சேலம் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார். இதில் தனது கணவர் 3 திருமணம் செய்து கொண்டுள்ளார். தன்னையும், தனது மகளையும் டார்ச்சர் செய்கிறார். பணம் நகைகளை பறித்து கொண்டு மிரட்டுகிறார். இதனால் அவரை விசாரிக்க வேண்டும் என மனு கொடுத்தார். இதன் பேரில் சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமணா, பாபு, ஏட்டுக்கள் அண்ணாத்துரை, மைதிலி செல்வி மற்றும் போலீசார் விசாரித்தனர்.

பின்னர் அவர்கள் இளம் பெண் செல்வராணியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். இதில் அவர் கூறியதாவது:–

எனது கணவர் ராஜ் கண்ணன் ஏற்கனவே திருமணம் ஆனவர். நானும் ஏற்கனவே திருமணம் ஆனவள். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நானும், எனது கணவரும் பிரிந்து விட்டோம். இந்த நிலையில் ராஜ்கண்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னையும், எனது 2 மகள்களையும் சேலம் அழைத்து வந்து குடிவைத்தார். பின்னர் அவர் கோவையை சேர்ந்த பெண் ஒருவரை 3–வதாக திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நான் அவரை தட்டிக்கேட்டேன். என்னை சமாதானம் செய்த அவர், எனது 30 பவுன் நகை மற்றும் பணத்தை வாங்கி கொண்டார். இதை நான் திரும்ப கேட்டதால் தகராறு ஏற்பட்டது.

பின்னர் அவர் எனது மகளிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என நான் கேட்டதற்கு உன்னையும், உன் மகளையும் வீடியோவில் எடுத்து வைத்துள்ளேன். பணம் , நகை கேட்டால் இந்த காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

இந்த புகாரை அடுத்து போலீசார் ராஜ்கண்ணனை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் மாற்றி மாற்றி தகவல்களை கூறி வந்தார். இதையடுத்து அவர் மீது பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்தல், பணம், நகைகளை வாங்கி மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பிறகு அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜ்கண்ணன் இதுவரை 3 திருமணம் செய்துள்ளார். அவர் வேறு சில பெண்களையும் திருமணம் செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து போலீசார் கோவைக்கு சென்று விசாரித்தும் வருகிறார்கள். இவர் பணியாற்றி வரும் தனியார் நிறுவனத்திற்கு சென்று ராஜ்கண்ணன் குறித்தும் விசாரித்தும் வருகிறார்கள்.

3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் கைது சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


source
http : // www . maalaimalar . com/2014/05/18103120/3-women-married-arrested-for-f.html

*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

Thane police arrest woman for husband's murder in connivance with her lover: May 12 2014. the two attacked victim Abu Taher Aziz Shaikh (38) with sharp weapons in his house in the Vagya Mohalla of Papadi and killed him



The Thane police on Monday arrested a woman for allegedly murdering her husband last night in connivance with her lover. Sub-Inspector Anil Andhere of Vasai police station said that the accused woman had an affair with another man, and she conspired with him to kill the husband.


Accordingly, late last night the two attacked victim Abu Taher Aziz Shaikh (38) with sharp weapons in his house in the Vagya Mohalla of Papadi and killed him.

Police today arrested the wife, Yeshma Abu Taher (32). Co-accused, identified as Pradeep, was absconding, police said.



Thane police arrest woman for husband's murder


source

http: // zeenews . india . com / news /maharashtra/thane-police-arrest-woman-for-husband-s-murder_931487.html




*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

Saturday, May 17, 2014

Husband addicted to alcohol and ALSO gave SEX TORTURE ??? arrested as per wife's wishes ..I mean complaint !!!


In addition to Domestic Violence, Dowry torture, husbands are getting arrested for SEX TORTURE !! Now what level of sex is permitted, what is above the limit and what's torture is NOT clear to me.... However there are many instances where husbands are arrested for the CRIME of SEX torture

Here is a case where a man by name Karthik from Salem, Azagapuri puthur (aged about 28 years) was married to one Moahnapriya aged about 24 years. They were married for about 4 years. there are no children out of the wedlock. It is alleged that Kartik was in love with some other girl before marriage and he couldn't forget it !! so he used to drink and give SEX TORTURE to his legal wife Mohanapriya

Mohanapriya left for her parental house some months ago. She filed a police complaint based on which the husband has been locked up

OF COURSE the husband's version is NOT told just as in case of other men who suffer in silence

மனைவிக்கு இம்சை கணவன் கைது

07 மே 2014

சேலம்: சேலத்தில், மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை, போலீஸார் கைது செய்தனர். சேலம், அழகாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 28. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மோகனப்பிரியா, 24. இருவருக்கும், நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. திருமணத்துக்கு முன், கார்த்திக், வேறொரு பெண்ணை காதலித்துள்ளார். இதையறிந்த, அவரது பெற்றோர், அவசர அவசரகமாக மோகனப்பிரியாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். விருப்பத்துக்கு மாறாக திருமணம் நடந்ததால், கார்த்திக் மனைவியுடன் பேசாமல், கொடுமைப்படுத்தியுள்ளார். இரவில், குடித்துவிட்டு வந்து, அடித்து உதைத்து, செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். மேலும், 16 பவுன் நகையை பறித்து கொண்டுள்ளார். இதனால், மோகனப்பிரியா, ஏழு மாதத்துக்கு முன், அயோத்தி யாப்பட்டணத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இது தொடர்பாக, அம்மாபேட்டை மகளிர் போலீஸில், மோகன்ப்பிரியா புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அதையடுத்து, சூரமங்கலம் போலீ ஸில் கொடுத்த புகார்படி, இன்ஸ்பெக்டர் சாந்தி, வழக்குப்பதிவு செய்து கார்த்திகை கைது செய்தார்.


http :// www . dinamalar.com /news_detail. asp? id=970502


*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

Friday, May 16, 2014

even if wife commits suicide as she cannot bear children, the husband's @ss is grass !!! police will investigate on DOWRY angle !!!



even if wife commits suicide as she cannot bear children, the husband's @ss is grass !!! police will investigate on DOWRY angle !!!

Manivel and Mahalakshmi are married and did not have any children out of wedlock. Upset over her status, the woman consumed poison. Her relatives located her and admitted her to the hospital where she dies in spite of treatment. Since the death is within 7 years of marriage police are investigating the dowry death angle



குழந்தை இல்லாத ஏக்கம் இளம்பெண் தற்கொலை

Advertisement
  16 மே
2014
03:16




பெரம்பலூர்: குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சப்-கலெக்டர் மதுசூதன்ரெட்டி விசாரிக்கிறார்.

பெரம்பலூர் அருகே உள்ள பழைய அரசமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவேல் மனைவி மகாலட்சுமி,22, இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி நேற்று முன்தினம் விஷம் குடித்தார். தகவலறிந்த மகாலட்சுமியின் உறவினர்கள் மகாலட்சுமியை மீட்டு, லப்பைக்குடிகாடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகாலட்சுமி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இது குறித்து மகாலட்சுமியின் அப்பா மாரிமுத்து,40, கொடுத்த புகாரின்பேரில், மங்கலமேடு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார். திருமணமாகி ஓராண்டே ஆவதால் வரதட்சணை கொடுமையால் மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பெரம்பலூர் சப்-கலெக்டர் மதுசூதன் ரெட்டி விசாரிக்கிறார்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=976816



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist