Friday, November 30, 2012

- இறைவா..இறைவா..இறைவா...என் இனிய சகோதரர்களை காப்பாற்று !!!


- இறைவா..இறைவா..இறைவா...என் இனிய சகோதரர்களை காப்பாற்று !!!

- இந்நாட்டின் செல்வ மகன்களை காப்பாற்று

- அவர்கள் உன் குழந்தைகள் அல்லவா ????

- ஒரு மகனை வளர்க்க, படிக்க வைக்க, ஆளாக்க எவ்வளவு பாடு பட வேண்டி இருக்கிறது

- அவர்கள் இந்த தேசத்தின், ...ஏன் உலகத்தின் சொத்து ...

- ஒரே நிமிஷத்தில், ஒரே ஒரு போன் காலில், ஒரே ஒரு போலி கம்ப்ளையிண்டில் அவனை வீழ்த்துவது இறைவா உன் விளையாட்டா ????

- இறைவா !!!! ....இந்த தேசத்தின் மீது கருணை காட்டு

- எங்கள் மீது கருணை காட்டு !!!!

- ஆணகள் மட்டும் என்ன தவறு செய்தோன் என்று இந்த கண்மூடித்தனமான 498அ, DV, CrPC 125 போன்றவற்றை கொண்டு வந்தாய் இறைவா ??

- பல கோடி ஆண்கள் நல்லவர்களாய், சட்டத்தை மதிப்பவர்களாய், உண்மையானவர்களாய் இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா ??

1 comment:

  1. ம்ம் மயிற காப்பாத்தும் இ​றைவன்!

    ​பொறுக்கி ​ரொடி புருசன் ​மேல ​பொய்​கேசு​போட்டா
    அவன் எங்கள ​போட்டுஅடிப்பான், குடிச்சிட்டு வந்து மிதிப்பான் இந்தமாதிரி அளுங்ககிட்ட
    நாங்க வாய _த்த முடிகிட்டு ஒழுங்க குடும்பம் நடத்து​வோம்..

    எங்க "​பொய்" 498ஏ சங்க ம​னைவிக​ளோட டார்கட்​டே உங்கள​ ​போல சட்டத்த மதிக்கிற
    ​போலீசு,​​​கோர்ட்டு ​கேசுன்னு ​சொன்னா​லே ஒன்னுக்கு அடிக்கிற உங்கள ​போல அளுங்கதான்

    நீங்க எங்களுக்கு ATM மாதிரி மச்சான்களா, உங்கள சும்மா வுடு​வோமா

    FACEBOOK ல கமாண்டா ​போடுறிங்க உங்கள எல்லா​ரையும் 498a lucky numberல
    புடிச்சி உள்ள வச்சிடு​றோம்,

    இப்படிக்கு,

    ​போடுற 100% 498A ​கேசில் உண்​மையுள்ள,

    ஆல் இந்தியா 498A சங்கம​​னைவிகள் கூட்ட​மைப்பு.
    வரதட்ச​​ணைபுரம்
    (மகளிர் காவல்நி​லையம் அருகில்)
    இந்தியா

    ReplyDelete