Loverboy responsible for married woman's suicide
Trichy, Mannargudi, Tamil Nadu
Antony Vimalnath (32) is a resident of Trichy, Marshing Pettai. He lives there with his wife and kids. In the same area, one Kalidas , a 39 year old, who belongs to nearby Karur district, kaarichampatti, lives with his wife and kids in a rented house
The two families were friendly to each other
slowly some relationship seems to have developed between Antony Vimalnath and Kalidas's wife Bala buvaneshwari
They seem to have met each other in private
Kalidas came to know of this illicit love. He seems to have warned his wife and also changed his residence to another area
Angered by this Bala Buvaneshwari left her husband and eloped with Antony Vimalnath. they both left Trichy, went to a nearby town of Mannargudi (a smaller twon approx 100 Km away from Trichy) , took a a rented house and lived there as husband and wife. Antony Vimalnath meanwhile secured a job at Chennai and was visiting Mannargudi once a fortnight
In the meanwhile some disputes seem to have started between Bala Buvaneshwari and Antony Vimalnath
So Bala buvaneshwari committed suicide leaving a suicide note blaming antony Vimalnath
police have seized the body and arrested Antony Vimalnath on the basis of the suicide note
கள்ளக்காதலி தற்கொலை காரணமான காதலன் கைது - Dinamalar
திருவாரூர் : மன்னார்குடியில், கள்ளக்காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் சாவிற்கு, காதலன் தான் காரணம் என, கடிதம் எழுதி வைத்திருந்ததையடுத்து, போலீசார், தனியார் நிறுவன ஊழியரை கைது செய்தனர்.
திருச்சி, மார்சிங் பேட்டையைச் சேர்ந்தவர், ஆண்டனி விமல்நாத், 32. இவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியில், வாடகை வீட்டில், கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள, காரிச்சம்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ், 39, என்பவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
திருவாரூர் : மன்னார்குடியில், கள்ளக்காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் சாவிற்கு, காதலன் தான் காரணம் என, கடிதம் எழுதி வைத்திருந்ததையடுத்து, போலீசார், தனியார் நிறுவன ஊழியரை கைது செய்தனர்.
திருச்சி, மார்சிங் பேட்டையைச் சேர்ந்தவர், ஆண்டனி விமல்நாத், 32. இவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியில், வாடகை வீட்டில், கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள, காரிச்சம்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ், 39, என்பவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இருவர் குடும்பத்தினரும், நட்பு ரீதியில் பழகினர்.
இதில், ஆண்டனி விமல்நாத்திற்கும், காளிதாஸ் மனைவி, பால புவனேஸ்வரிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதை, காளிதாஸ் கண்டித்ததுடன், வீட்டையும் காலி செய்து, வேறு இடத்திற்கு மாற்றினார்.
கடந்த ஆண்டு, ஆண்டனி விமல்நாத்தும், பால புவனேஸ்வரியும் வீட்டைவிட்டு வெளியேறி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, மீன்மார்க்கெட் தெருவில், கணவன், மனைவி எனக் கூறி, வாடகை வீடு எடுத்து தங்கினர். சில தினங்களில், ஆண்டனி விமல்நாத், சென்னையில், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை மன்னார்குடிக்கு வந்து சென்றார். இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன், இருவருக்குமிடையே, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, மர்மமான முறையில் பால புவனேஸ்வரி தூக்கில் தொங்கினார். அங்கிருந்த கடிதத்தில், என் சாவிற்கு ஆண்டனி விமல்நாத் காரணம் என, கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, மன்னார்குடி போலீசார், ஆண்டனி விமல்நாத்தை கைது செய்து, விசாரிக்கின்றனர். பிணத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=798413
கடந்த ஆண்டு, ஆண்டனி விமல்நாத்தும், பால புவனேஸ்வரியும் வீட்டைவிட்டு வெளியேறி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, மீன்மார்க்கெட் தெருவில், கணவன், மனைவி எனக் கூறி, வாடகை வீடு எடுத்து தங்கினர். சில தினங்களில், ஆண்டனி விமல்நாத், சென்னையில், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை மன்னார்குடிக்கு வந்து சென்றார். இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன், இருவருக்குமிடையே, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, மர்மமான முறையில் பால புவனேஸ்வரி தூக்கில் தொங்கினார். அங்கிருந்த கடிதத்தில், என் சாவிற்கு ஆண்டனி விமல்நாத் காரணம் என, கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, மன்னார்குடி போலீசார், ஆண்டனி விமல்நாத்தை கைது செய்து, விசாரிக்கின்றனர். பிணத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=798413
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment