Wednesday, June 26, 2013

சசிகுமார் ...கண்மணி .... கோப்பியம்.... உண்மை சம்பவம் தொலைக்காட்சியில்



1. அப்பா அம்மாவை அடிச்சு விரட்டணும்
2. சொத்தை மனைவி பேர்ல எழுதி வெக்கணும்
3. மனைவி என்ன செஞ்சாலும் கேட்கக்கூடாது
4. இல்லையின்னா 498அ, DV..லெட்சக்கணக்கான ஜீவநாம்சம் வேண்டும்
5. எல்லாரும் செய்வது இதுதான் !! தில்லா லங்கடியோ.... தில்லானவோ ..... இதுதன் வாழ்க்கை
6. **ஆனாலும் .... 10000க்கணக்கான ஆண்கள் இன்றும் கல்யாணத்துக்கு கியூவில நிக்கிறாங்க !!!! அதுதான் ஏன்னு புரியெல்லை !!!!**
7. சசிகுமர் சஸ்பெண்டு என்று அவங்க அம்மா சொல்வது அதிர்ச்சி !!!
8. சசிகுமார் சூப்பரா, மறைமுகமான விசாரணை செய்தது சுப்பர் ......
9. போலீஸ் பெண்கள் சொல்வதை மட்டுமே கம்ப்ளையிண்டா எழுதுவது அப்பட்டமான உண்மை !!! கொடுமையோ ...கொடுமை.....


http://www.youtube.com/watch?v=MOfhktgxJwU&feature=player_embedded


No comments:

Post a Comment